முகப்பு கட்சி செய்திகள்

வடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

82

வடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் 04-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் துருவன் செல்வமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர். இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் தேவா நன்றி கூறினார்.

Exit mobile version