செய்யாறு தொகுதி எரிபொருள் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செய்யாறு நாம் தமிழர் கட்சி பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யாறு பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர்...
செங்கம் தொகுதி மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை கர்னாடக அரசு கட்டுவதை எதிர்த்து செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நூறுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
அண்ணல் அம்பேத்கர் – புகழ் வணக்க நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு, 14-04-2021 அன்று ஆரணி நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
4-07-2021 அன்று ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது,
ஆரணி தொகுதி -காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
15-07-2021 அன்று காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி நகரம் பழங்காமூர் சாலையில் உள்ள காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
ஆரணி தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
07-07-2021 அன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின்
பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு -கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி சார்பாக எரிகாற்று மற்றும் எரிதிரவ விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை...
திருவண்ணாமலை தெற்கு கீழ்பென்னாத்தூர் – இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் 7.7.2021 அன்று செலுத்தப் பட்டது.
திருவண்ணாமலை தொகுதி – ஈழ தமிழர்களுக்கு முகாமில் உதவி கரம்
திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அத்தியந்தல் முகாமில் வசித்து வரும் ஈழ தமிழர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் தூயர்துடைப்பு நிதி மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் தொகுதி...
செய்யாறு தொகுதி தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவி
06-Jun-2021 ஞாயிறு கிழமை செய்யாறு தொகுதி பாப்பந்தாங்கல் முகாம் வாழ் நம் இலங்கை தமிழ் தொப்புள்கொடி உறவுகள் 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.