திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சி “மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்” பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை.

27-8-11 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற இருக்கின்ற "மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்" மாபெரும் பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி ,பதாகை மற்றும் துண்டறிக்கை. .

திருச்சிராப்பள்ளியில் நாம்தமிழர் கட்சியினர் சார்பாக இளைஞர்களுக்கு சிலம்பப்பயிற்சி வழங்கப்பட்டது.

03-07-2011 ஞாயிறு அன்று திருச்சிராப்பள்ளி நாம்தமிழர் கட்சியின் சார்பாக மணிகண்டம் ஒன்றியத்தில் மாலை 4.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினரால் மாலை 5 மணிக்கு சிலம்ப பயிற்சி...

தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாள் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சி நடத்திய வீரவணக்க நிகழ்வு.

தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாளுக்கு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சியினரால் இன்று மாலை 7 மணிக்கு நீதி மன்ற வளாகத்தின் முன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் சுமார் 25 பேர்...

இலங்கைக்கு செல்லவிருந்த திருச்சி ரோட்டரி சங்கத்தினரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் கைது.

திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் உள்ள ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுபினர்கள் சுமார் 30 பேர் இலங்கை அரசின் ஏற்பாட்டில் நல்லெண்ண பயணம் என்ற பேரில் வள்ளியப்பன் தலைமையில் நாளை 10.02.2011 முதல்...

மாவீரன் முத்துக்குமார் அவர்களின் ஈகைச்சுடர் ஊர்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்.

வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சனவரி 25 கன்னியாகுமரியில் செந்தமிழன் சீமான் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ஈகச்சுடர் ஊர்திப் பயணம்இன்று காலை 10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம்...

[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் படுகொலையை கண்டித்து திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில்...

தமிழக மீனவர் செயக்குமாரை படுகொலை செய்த இலங்கைக் கடற்படையை தடுக்காத நடுவன் மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து திருச்சிராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் 25-01-2011 அன்று மாலை 5 மணிக்கு தொடர்வண்டி நிலையம்...

[படங்கள் இணைப்பு] திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

25-1-2011 அன்று காலை 11.30 மணியளவில் திருச்சிராப்பள்ளியில் உழவர்சந்தை அருகில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. செய்தி : க.எழில்வேந்தன் திருச்சிராப்பள்ளி

மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை மாவட்டம், செகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த மீனவர் பாண்டியன் நேற்று சிங்கள இன வெறி இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை வன்மையாகக் கண்டித்து திருச்சிராப்பள்ளியில் நாம்...

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிளிநொச்சி பகுதியில் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் மற்றும் தமிழீழ விடுதலைக்கு உதவிய மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரன் அவர்களின் நினைவுநாள் கடந்த ஞாயிறு  (26-12-2010) அன்று கொண்டாடப்பட்டது.

தந்தை பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற...

தந்தை பெரியார் மற்றும் மக்கள் திலகம் ம.கோ.ராமச்சந்திரன் அவர்களின் நினைவுநாளுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம்தமிழர் கட்சியினரால் திருச்சிராப்பள்ளியில் ஓட்ட பட்டிருக்கும் சுவரொட்டி. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே!ஒரு...
Exit mobile version