முகப்பு கட்சி செய்திகள்

மாநாடு குறித்த கலந்தாய்வுக்கூட்டம் திருச்சியில் சீமான் தலைமையில் நடந்தது.

34

திருச்சி மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்தல் மற்றும் மாநாடு குறித்த கலந்தாய்வுக்கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், ‘மாநாட்டை எப்படி  நடத்துவது?’ என்பது குறித்த விளக்கவுரை நிகழ்த்தினார்.

 

Exit mobile version