நாமக்கல் மாவட்டம்

தலைமை அறிவிப்பு – இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022100459 நாள்: 17.10.2022 அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - கொ.தனசேகர் - 08399201893 துணைத் தலைவர் - கா.கார்த்திக் - 11654318085 துணைத் தலைவர் - மு.சேகர் - 08399116452 செயலாளர் - சி.அருண்குமார் - 08399710596 இணைச் செயலாளர் - பூ.மோகன் குமார் - 08399179042 துணைச் செயலாளர் - அ.மணிவண்ணன் - 08364386141 பொருளாளர் - அ.பிரபாகரன் - 08540279269 செய்தித் தொடர்பாளர் - வெ.பிரகாஷ் - 18797255965 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

குமாரபாளையம் தொகுதி சார்பாக தியாக தீபம் திலீபன் வீர வணக்க நிகழ்வு

குமாரபாளையம் தொகுதி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு குமராபாளையம் பள்ளிபாளையம் ஆகிய இரு இடங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.  

சேந்தமங்கலம் தொகுதி வல்வில் ஓரி புகழ்வணக்கம்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் ஆடி 18 வல்வில் ஓரி விழா அன்று, கடையேழு வள்ளல்களில் ஒருவர் தமிழ்ப்பெரும்பாட்டன் வல்வில் ஆதன் ஓரி மன்னர் சிலைக்கு நாம்...

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தீரன் சின்னமலைக்கு வீரவணக்க நிகழ்வு

கடந்த 3.08.2022 அன்று நம் தமிழ் பெரும் பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களின் நினைவு மணி மண்டபத்தில் அமைந்துள்ள...

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.08.22) குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில் பள்ளிபாளையம் மேற்கு ஒன்றியம் சமயசங்கிலி கிராமம் ஆசாரிகாடு கிளையில் தொகுதி தலைவர் திரு.இராஜ்கோபால் அவர்கள் முன்னெடுத்த புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு புரட்சியும் எழுச்சியுமாக...

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு விருது வழங்கப்பட்டது

நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 23.07.22 அன்று நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது பெறப்பட்டது.  

திருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது

23.07.22 அன்று நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது வழங்கப்பட்டது

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022070309 நாள்: 15.07.2022 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த ம.தீபன் சாம்ராஜ் (08401906996) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...

குமாரபாளையம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

குமாரபாளையம் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அடுத்த கட்ட பணிகள் வரவு செலவு கணக்கு முடித்து வைப்பு போன்றவை சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற பொறுப்பாளர் நவநீதன் அவர்களும் மாவட்ட...

குமாரபாளையம் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

கடந்த 15.07.2022 அன்று ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சி & தட்டாங்குட்டை ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவரின்...
Exit mobile version