பண்ருட்டி தொகுதி – ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு
                    பண்ருட்டி சட்டமன்ற தொகுதி - இளைஞர் பாசறை சார்பில் - பண்ருட்டி ஒன்றியம் சூரக்குப்பம் கிராமத்தில் ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் வீரவணக்க நிகழ்வு 15.12.2020 அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.
                
            கடலூர் கிழக்கு மாவட்டம் – வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
                    நடுவன் அரசு விவசாயிகளுக்கு எதிராக இயற்றியுள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...                
            சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை பயணம்
                    சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் இரண்டாம் நாளான இன்று தவரத்தாம்பட்டு, பூலாமேடு, மண்டபம், சிவாயம் ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க 35க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு...                
            சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை
                    சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காரர்களைத் தேடி நேர்மை பயணத்தின் முதல் நாளான இன்று வேளக்குடி, வல்லம்படுகை, எருக்கஙன்காட்டு படுகை, வல்லத்துரை ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க 30க்கும் மேற்ப்பட்ட உறவுகள்...                
            திட்டக்குடி – கொடியேற்ற நிகழ்வு
                    தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 20/12/2020 அன்று கீழ் ஒரத்தூர் கிராமத்தில் இன்று இளைஞர் பாசறை சார்பாக கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்
 
                
            சிதம்பரம் – தொகுதி கலந்தாய்வு
                    சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் *பொதுக் கலந்தாய்வு கூட்டம்* மாவட்ட செயலாளர் *ரெ.செல்வம்* தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் தொகுதியின் கட்டமைப்பு, தேர்தல் பணி மற்றும் சிதம்பரம் தொகுதியின் சார்பாக தொடங்கவுள்ள *நேர்மை பயணம்* குறித்து...                
            திட்டக்குடி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
                    திட்டக்குடி தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் நல்லூர் ஒன்றியத்தின் ஒன்றிய பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டது இதில் நல்லூர் ஒன்றியம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது நல்லூர் வடக்கு நல்லூர் கிழக்கு நல்லூர்...                
            கடலூர் கிழக்கு – டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்
                    கடலூர் கிழக்கு தொகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதை மாவட்ட செயலாளர் சாமி ரவி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன்...                
            கடலூர் தொகுதி – மாணவர் பாசறை அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கம்
                    தியாகச்சுடர் அப்துல் ரவூப் அவர்களின் 25வது ஆண்டு நினைவு நாளான இன்று கடலூர் தொகுதி மாணவர் பாசறை வீர வணக்க நிகழ்வை முன்னெடுத்தது.
 
                
            நெய்வேலி – கொடி ஏற்ற நிகழ்வு
                    நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் (11-12-2020) அன்று நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதியின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வின் புகைப்படங்கள்.
                
             
		 
			