இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் கார்நேசன் நகர் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா
30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஈ.சி.ஐ பள்ளி அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புரட்சி பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்க நிகழ்வு
30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளரும்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அலுவலகம் திறப்பு விழா
30.04.2023 அன்று காலை சுந்தரம்பிள்ளை நகரில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் எல்லாளன் குடில் திறக்கப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளரும்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 132 ஆம் ஆண்டு புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் இர.கார்த்திக் அவர்களின் தலைமையில்...
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழர் முன்னணி நிகழ்வு
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் ஈஸ்டர் திருநாள் நிகழ்வுகள் விவரங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு : ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்
நாள் : 09.04.2023, ஞாற்றுக்கிழமை
நேரம்: மாலை 6 மணியளவில்
இடம் :...
கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி
துரிஞ்சாபுரம் ஒன்றியம்.ஊசாம்படியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர் முன்னிலை
ராமச்சந்திரன்,தொகுதி இணைச் செயலாளர் கலந்து கொண்டவர்கள்
முருகன், தொகுதி தலைவர்,
சிவசண்முகம்,கையூட்டு ஊழல் பாசறை
மணிகண்டன், குறுதி கொடை பாசறை மகளிர்...
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு
நாங்குநேரி மேற்கு ஒன்றியம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 30.04.2023
ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி அலுவலகம், பரப்பாடி நிகழ்வு தண்ணீர் பந்தல் பரப்பாடி நாம் தமிழர் கட்சி சார்பாக அலுவலகம் முன்புறம் தண்ணீர் பந்தல்...
திருப்பரங்குன்றம் தொகுதி – கொடியேற்றும் விழா
30-04-2023. திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி பொருளாளர் மணி முனீஸ்வரன் அவர்கள் மற்றும்...









