தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாமில் 23 உறவுகள் நமது நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் மற்றும் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடந்தது அதில்...
சேலம் தெற்கு தொகுதி மகளிருக்கான தற்சாற்பு பொருளாதார இலவச தொழில் பயிற்சி முகாம்
சேலம் தெற்கு மாவட்ட மகளிர் பாசறை சார்பாக யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் தற்சார்பு பொருளாதார இலவச தொழில் பயிற்சி முகாம் நடைபற்றது...
ஆற்காடு தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
22-09-2023 அன்று ஆற்காடு தொகுதி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை திரு.நா.சல்மான் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...
செய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
செய்யாறு ஒன்றியம் சிருங்கட்டூர் கிராமத்தில் புலிக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது
ஆத்தூர் (சேலம்) தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு
ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையத்தில் 18/09/2023 அன்று சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஆத்தூர்(சேலம்)தொகுதி, ஆத்தூர் நகராட்சி- தெருமுனைக்கூட்டம்
ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் நகராட்சி, 33 வது வார்டு, கல்லாங்குத்து பகுதியில் தெரு முனைக்கூட்டம் நடைபெற்றது.
ஓமலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓமலூர் தொகுதிக்குட்பட்ட கருப்பணம்பட்டி ஊராட்சியில் இன்று 20 வதற்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டார்கள்.
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி ஒன்றியம் கணபதிநகர் பகுதியில் 24/09/2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை நாம் தமிழர் கட்சி இணைத்துக் கொண்டனர் 9629372564
திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
திண்டுக்கல் தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.மேலும் திண்டுக்கல் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.