கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கவுண்டம்பாளையம் தொகுதிக்கான அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தேர்வு குறித்த கலந்தாய்வு மாநில கட்டமைப்பு குழுவால் இன்று 14.12.2022 மாலை 4 மணிக்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இக்கலந்தாய்வில் மாவட்ட செயலாளர் பெரியதனம்...
கூடலூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
18.12.2022 அன்று நீலமலை மாவட்டம்,
கூடலூர் சட்டமன்ற தொகுதி, வடக்கு ஒன்றியன் சார்பாக கட்சியின் அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்த கலந்தாய்வும்,புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
முன்னதாக முன்னாள் தொகுதி...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
18.12.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் 43வது வட்டத்தில் தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகில் 47வது வட்டத்தில் அம்மா நகர் அரசு பள்ளி அருகில் 42வது வட்டத்தில்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் –
18.12.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர்சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் 39வது வட்டத்தில் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
18.12.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் 38வது வட்டத்தில் நேதாஜி நகர் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் – மலர்வணக்க நிகழ்வு
6.12.22. குடியாத்தம் ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் , அவர்களின் நினைவு நாளை போற்றும் வகையில் ,
அவர்களின் திரு.உருவ சிலைக்கு ,
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு...
குடியாத்தம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
26.11.202 தமிழ்தேசியினத்தின் ஓரே தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு,
குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு பேரணாம்பட்டு நகரத்தில் நண்பகல் 1 மணி அளவில் நடைபெற்றது.
குடியாத்தம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
26.11 .22 தமிழ்தேசியினத்தின் ஓரே தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு,
குடியாத்தம் தொகுதி குருதி கொடை பாசறை முன்னெடுக்கும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு...
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக திருமழிசை பேருராட்சியில் குண்டுபேடு பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.








