பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்!...
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஓர் அங்கமாகச் செயற்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனைக்கூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 23...
வட இந்தியா சென்ற தமிழ்நாடு கபடி வீரர்கள் மீது மீண்டும் தாக்குதல்: வேடிக்கை பார்ப்பதுதான் திமுக அரசின் வாடிக்கையா?...
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கபடி போட்டியில் புள்ளிகள் முறையாக வழங்கப்படவில்லை என நடுவர்களிடம் முறையிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனைகளைப் போட்டி நடுவரே கடுமையாகத் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த...
கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற...
தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு, பன்மடங்கு வரியை அதிகரித்து வலுக்கட்டாயமாக வசூலிக்கும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு...
அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்பட்டது: தானேழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து!
மதுரை அரிட்டாப்பட்டியில் மேற்கொள்ளப்படவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்படுவது, முழுக்க முழுக்க தன்னெழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை.
மண்ணைக் காக்க தீரத்துடன் ஓரணியில் திரண்டு பேரெழுச்சியாக அறப்போர் புரிந்த...
மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்திற்காக விரயமாக்குவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு...
கள் விடுதலை மாநாடு! – சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்
தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பில் ஐயா செ.நல்லசாமி அவர்களின் தலைமையில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு அறப்போராட்டம் ‘கள் விடுதலை மாநாடு’ எனும்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C7
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C7
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C2
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C2
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C1
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C1
கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்! – சீமான் கண்டனம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அமெச்சூர் கபடி கழகச் செயலாளருமான சகோதரர் ஜகுபர் அலி கனிமவளக்கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது...