தலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025040337அ
நாள்: 14.04.2025
அறிவிப்பு:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, 99ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஜெ.ஈஸ்வரன் (17625087016), 239ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வெ.புதியவன் (25489600268), 289ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த
பெ.பிரவின்குமார் (15311047079) ஆகியோர் நாம் தமிழர்...
தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025040335
நாள்: 14.04.2025
அறிவிப்பு:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, 55ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ம.சண்முகப்பிரியா (15290260969) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025040336
நாள்: 14.04.2025
அறிவிப்பு:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, 64ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஜெ.ரூபன் ராஜன் (17271143065), 272ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த க.கண்ணதாசன் (25533934154) ஆகியோர் நாம் தமிழர் கட்சி – இளைஞர்...
தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மதுரவாயல் மண்டலம் (மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025040326
நாள்: 12.04.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மதுரவாயல் மண்டலம் (மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
திருவள்ளூர் மதுரவாயல் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் - 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
திருவள்ளூர் மதுரவாயல் மண்டலப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
ச.இராஜேஷ்குமார்...
தமிழ்நாடு முழுவதுமுள்ள சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை நடப்பு சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே வெளியிட...
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும், தமிழ்நாடு...
எட்டாம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்; தீய திராவிட மாடல் திமுக ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வாகும்!...
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்டு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதோடு, தடுக்க வந்த ஆசிரியரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சி...
Ban the ‘Jaat’ Hindi Movie that Denigrates the Tamil Eelam Liberation Struggle! – Seeman
The Hindi movie 'Jaat' is highly condemnable for denigrating the Tamil Eelam liberation struggle and portraying the freedom fighters who fought for their motherland...
ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க! – சீமான் வலியுறுத்தல்
இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில்,...
வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 13-04-2025 அன்று, சென்னை துறைமுகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பாக...
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர்...