தனது செயல்பாடுகளிலே நம்பிக்கை இல்லாதவர்கள், பிரச்சனைகள் வரும்போது தடுமாறுவார்கள். பிறர்…

தனது செயல்பாடுகளிலே நம்பிக்கை இல்லாதவர்கள், பிரச்சனைகள் வரும்போது தடுமாறுவார்கள். பிறர் நம்மை விமர்சனம் செய்யும்போது, நமது செயல்பாட்டைப் பற்றி நமக்கே ஒரு நல்ல தெளிவும் உறுதியும் இருந்தால்தான் விமர்சனங்களை நம்மால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். நாம்...

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதிக்குட்பட்ட திமிரி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த…

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதிக்குட்பட்ட திமிரி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - ஆனைமல்லூர் ஊராட்சி செயலாளர் அன்புத்தம்பி சி.அன்பழகன் அவர்களின் தந்தையார் சகோதரர் அ.சின்னப்பா அவர்கள் மறைவெய்தினார் எனும்...

நடத்துங்கள்..! உங்கள் மேடை, உங்கள் நாக்கு, எது வேண்டுமானாலும் பேசுங்கள்!…

நடத்துங்கள்..! உங்கள் மேடை, உங்கள் நாக்கு, எது வேண்டுமானாலும் பேசுங்கள்! உங்கள் பேனா, உங்கள் அச்சகம், எது வேண்டுமானாலும் எழுதுங்கள்! உங்கள் தராசு, உங்கள் எடைக்கல், எதுவேண்டுமானாலும் விமர்சியுங்கள்! உங்கள் சுவர்கள், உங்கள் காகிதம், எது வேண்டுமானாலும் ஒட்டுங்கள்! உங்கள் வாத்தியம், உங்கள் கச்சேரி, எது வேண்டுமானாலும் வாசியுங்கள்! உங்கள் தூரிகை, உங்கள் வர்ணம், எது வேண்டுமானாலும் வரையுங்கள்! ஆனால்,...

எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் தங்களது பேரன்பினையும், வாழ்த்துகளையும்…

எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் தங்களது பேரன்பினையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கும், திரைத்துறை ஆளுமைகளுக்கும், காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பு உறவுகளுக்கும்,...

எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் தங்களது பேரன்பினையும், வாழ்த்துகளையும்…

எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் தங்களது பேரன்பினையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கும், திரைத்துறை ஆளுமைகளுக்கும், காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பு உறவுகளுக்கும்,...

வாழ்வில் தோல்விகள் அதிகம். வெற்றி குறைவு என வருந்தாதீர்கள். செடியில்…

வாழ்வில் தோல்விகள் அதிகம். வெற்றி குறைவு என வருந்தாதீர்கள். செடியில் இலைகள் அதிகம் என்றாலும், பூப்பது ஒரு மலர் என்றாலும் மலருக்குத்தான் மதிப்பு அதிகம். வெற்றியும் தோல்வியும் இருபடிகளே. ஒன்றில் உங்களை உணர்ந்துகொள்வீர்கள். மற்றொன்றில் உங்களைத்...

உங்களை விட்டு விலகிச்செல்பவை, எதுவாகினும் மகிழ்ச்சியாக வழியனுப்பி வையுங்கள். நீங்கள்…

உங்களை விட்டு விலகிச்செல்பவை, எதுவாகினும் மகிழ்ச்சியாக வழியனுப்பி வையுங்கள். நீங்கள் இழந்ததைவிடச் சிறந்ததைத் தர வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது. கடந்துபோன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது. சமாதானமும், செல்வமும்...

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் காணை மேற்கு ஒன்றியச் செயலாளர் சகோதரர் கருவாச்சி கரன் அவர்களின் தந்தையார் ஐயா செ.சாமிக்கண்ணு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த...

தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்! எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது…

தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்! எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது அளப்பரிய நடிப்பாற்றலால் கதைமாந்தனாகவே வாழ்ந்து மக்களையும் அவ்வுணர்வோடு ஒன்றச் செய்யும் வல்லமை வாய்க்கப் பெற்றவர்! திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி! மக்கள்...

தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ, அவனே உலகில் வலிமை மிக்க…

தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ, அவனே உலகில் வலிமை மிக்க மனிதன்! - ஹென்றி கீப்சன் தைரியமே பிறவிக் குணமாய் அமைந்துள்ள ஒருவன், எவ்வளவு கேவலமான நிலையை அடைந்தாலும், அந்தத் தைரியக்குணத்தை மாத்திரம் அழிக்கவே முடியாது....