இயல்பாக இரு! – குருவும் சீடர்களும்! – நன்னெறி கதை…
இயல்பாக இரு! - குருவும் சீடர்களும்! - நன்னெறி கதை - பகுதி 1 | நாளும் பல நற்செய்திகள் 14-11-2023 https://x.com/Seeman4TN/status/1724585506611114070/video/1
View original post on X ↗
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் தொல்தமிழர் குறவர் பழங்குடி மக்கள் மீது ஏவப்பட்ட…
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் தொல்தமிழர் குறவர் பழங்குடி மக்கள் மீது ஏவப்பட்ட கொடும் அடக்குமுறை சட்டமான குற்றப்பரம்பரை கைரேகைச் சட்டத்தை எதிர்த்து முழங்கிய வீரமிகு நமது பாட்டன் மாவீரன் மணிக்குறவனார் அவர்களின் ஈகத்தைப்போற்றி, வீரவணக்கம்...
பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களது சென்னை நந்தனம் இல்லத்தில் ஒரு…
பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களது சென்னை நந்தனம் இல்லத்தில் ஒரு இனிய சந்திப்பு!
https://youtube.com/live/_WB7snQq-xY?feature=share
View original post on X ↗
அலெக்சாண்டரும் நம்பிக்கையும்! – பகுதி 2 (நிறைவு) | நாளும்…
அலெக்சாண்டரும் நம்பிக்கையும்! - பகுதி 2 (நிறைவு) | நாளும் பல நற்செய்திகள் 14-11-2023
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
- திருவள்ளுவப் பெருமகனார் https://x.com/Seeman4TN/status/1724223118162481419/video/1
View original post on X ↗
திருவண்ணாமலை மாவட்டம், நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
திருவண்ணாமலை மாவட்டம், நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கீழ்ப்பென்னாத்தூர் தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி கோ.பிரபு அவர்களின் அண்ணன் சின்னதுரை அவர்களின் அன்புமகன் இரமணி கிருஷ்ணன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணையும்,...
கள்ளக்குறிச்சி மாவட்டம், இரிசிவந்தியம் தொகுதி, இராவுத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், இரிசிவந்தியம் தொகுதி, இராவுத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இரிசிவந்தியம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சுதாகர் அவர்கள் உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர...
அலெக்சாண்டரும் நம்பிக்கையும்! – பகுதி 1 | நாளும் பல…
அலெக்சாண்டரும் நம்பிக்கையும்! - பகுதி 1 | நாளும் பல நற்செய்திகள் 13-11-2023 https://x.com/Seeman4TN/status/1723890928912408716/video/1
View original post on X ↗
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி…
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - மேடுஅள்ளி கிளைத் தலைவர் அன்புத்தம்பி கா.சிவா அவர்களின் தந்தையார் ஐயா காவேரி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை...
நிர்வாகக் குழுவினரும் ரென்னிடம் தூண்களை அமைக்கச்சொல்லி வேண்டுகோள் வைக்கவே அங்கு…
நிர்வாகக் குழுவினரும் ரென்னிடம் தூண்களை அமைக்கச்சொல்லி வேண்டுகோள் வைக்கவே அங்கு இரண்டு தூண்களைக் கட்டினார் ரென்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தேவாலயத்தைப் புதுப்பிக்கும் பணி நடந்தது.
அப்போதுதான் ஒரு அதிர்ச்சிகரமான காட்சியை அங்கிருந்தவர்கள் கண்டனர்.
கடைசியாகக்...
நிரம்பி வழியும் வைகை அணை நீரை கடலில் சேரும்படி வீணாக்காமல்…
நிரம்பி வழியும் வைகை அணை நீரை
கடலில் சேரும்படி வீணாக்காமல் முறையாக பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி அனைத்தும் கடலில் கலந்து, பாசனத்திற்குப் பயன்படாமல் போவது மிகுந்த...









