“முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்” என்று முழங்கி, தாய்த்தமிழையே தான்…

“முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்" என்று முழங்கி, தாய்த்தமிழையே தான் வாழும் தேசமென கொண்டாடிய தன்மானத்தமிழர்..! "பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற சாதியப் பாகுபாடு கூடவே கூடாது” என்று போதித்த சமத்துவ நாயகர் தாத்தா...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர், பள்ளி…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர், பள்ளி ஆசிரியர், தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, என் பேரன்பிற்குரிய தம்பி கவிஞர் சினேகன்...

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப்…

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். இவ்வாண்டு, வருகின்ற...

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025…

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 அன்று மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்களின்...

அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்தநாளையே சதய விழா ஆண்டாக கணக்கிட தமிழ்நாடு…

அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்தநாளையே சதய விழா ஆண்டாக கணக்கிட தமிழ்நாடு அரசு ஆவன செய்திட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஆண்டையே சதய விழா ஆண்டாக கணக்கிடாமல்...

நாம் தமிழர் கட்சி – திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியைச்…

நாம் தமிழர் கட்சி - திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி சஜ்ஜாவுதீன் அவர்களின் தாயார் அம்மா ரஹீமா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர்…

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், என் பாசத்திற்குரிய தம்பி பழ.வெற்றிநிலவன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழ் மண்ணையும், மக்களையும்...

நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 10ஆம் நாள்…

நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும்...

நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பழ.வெற்றிநிலவன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து,...

வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி…

வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் உள்ள பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம்...