வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் உள்ள பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தினேன்.




வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் உள்ள பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தினேன்.



