🔴 தற்போது நேரலையில்… எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம்…

🔴 தற்போது நேரலையில்... எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் 24-01-2026 தாம்பரம் அன்னை அருள் திருமண மண்டபத்தில்...

நாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர்…

நாம் தமிழர் கட்சி - விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தங்கை மாரி சாரதா அவர்களின் சகோதரர் தம்பி மாரி குமார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து...

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்…

நாம் தமிழர் கட்சி - திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ் மீட்சிப் பாசறையின்- மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி செல்வ.ஸ்டாலின் அவர்களின் தந்தை ஐயா க.செல்வராசு அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த...

நாம் தமிழர் கட்சி – அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி,…

நாம் தமிழர் கட்சி - அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, மாவட்டச் செய்தித்தொடர்பாளர் அன்புத்தம்பி ஜெகதீசன் அவர்களின் தந்தை ஐயா கணேசன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். ஆருயிர்...

நாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மகளிர்…

நாம் தமிழர் கட்சி - விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை இரா.சித்ரா அவர்களின் அப்பாவும், கையூட்டு ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி இரா.முரளி அவர்களின் மாமனாருமான ஐயா இராமன் அவர்கள்...

தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதுதான் 5 ஆண்டு கால…

தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதுதான் 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனை! @CMOTamilnadu @mkstalin திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் நான்கு பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல், இருவரை...

நெடும்பரம் கிராம மக்கள் நெடுஞ்சாலையை கடக்க சுரங்க வழிப்பாதை அமைத்து…

நெடும்பரம் கிராம மக்கள் நெடுஞ்சாலையை கடக்க சுரங்க வழிப்பாதை அமைத்து தருவதோடு, நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin நெடுஞ்சாலை அமைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே நெடும்பரம் கிராம...

மறைந்த போற்றுதற்குரிய தமிழறிஞர், மெய்யியலாளர், கவிஞர், பேராசிரியர் ஐயா க.நெடுஞ்செழியன்…

மறைந்த போற்றுதற்குரிய தமிழறிஞர், மெய்யியலாளர், கவிஞர், பேராசிரியர் ஐயா க.நெடுஞ்செழியன் அவர்களின் இல்லறத்துணை, மதிப்பிற்குரிய அம்மா பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தமிழ் மொழி,...

நாம் தமிழர் கட்சி – கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி,…

நாம் தமிழர் கட்சி - கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பொறுப்பாளர் அன்புத்தம்பி ரமேஷ் (எ) கண்ணாமணி அவர்களின் தந்தை ஐயா பன்னீர் செல்வம் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த...

நாம் தமிழர் கட்சி – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான்…

நாம் தமிழர் கட்சி - நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த களப்போராளி அன்புத்தம்பி ராதா பிரபாகரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த...