‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும்…
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும்
வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க,
உடலியக்க மருத்துவத்தில் அருந்தொண்டாற்றி, உலகெங்கும் நோயுற்ற கோடிக்கணக்கான மக்களை நலமுடன் வாழ்விக்கும் மருத்துவர்கள் அனைவரையும் இயன்முறை மருத்துவர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!
View...
தம்பி கலையரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம்…
தம்பி கலையரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)
View original post on X ↗
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியின் மேற்கு ஒன்றியச்செயலாளரும், களப்போராளியுமான அன்புத்தம்பி…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியின் மேற்கு ஒன்றியச்செயலாளரும், களப்போராளியுமான அன்புத்தம்பி கலையரசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
(1/2)
View original post on X ↗
தம்பி கலையரசனை இழந்து...
ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் சுந்தரலிங்க…
ஒரே இரத்தம்! அதே வீரம்!
வீரமிகு நமது பாட்டனார்
சுந்தரலிங்க குடும்பனார்
நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்…
வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன்
கைகளில் பூமி சுழன்றுவரும்!
தோள்கள் உனது தொழிற்சாலை - நீ
தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை
தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனி
தொடுவானம்தான் உன் எல்லை!
-...
அறிவு என்பது நதியைப் போன்றது! அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ,…
அறிவு என்பது நதியைப் போன்றது! அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அமைதியாக இருக்கும்!
வெற்றிகளை மட்டும் வரலாறுப் பேசுவதில்லை. தோல்விக்கும் அங்கே இடம் உண்டு. முயற்சி செய்வோம்! இரண்டில் ஒன்று நிச்சயம்...
இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார்…
இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியில் பணிபுரியும் வணிகத் தொடர்பாளர்களை, தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றும் செயலை உடனடியாகக் கைவிட வேண்டும்!
https://bit.ly/3wYSo7j
View original post on X ↗
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்!
https://bit.ly/3QdxkRi
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
ஒர் இனத்தை அடிமைப்படுத்துகிற மற்றொரு தேசிய இனம், தனக்கே விலங்குகளைத்…
ஒர் இனத்தை அடிமைப்படுத்துகிற மற்றொரு தேசிய இனம், தனக்கே விலங்குகளைத் தயாரித்துக்கொள்கிறது! - காரல் மார்க்ஸ்
சாதிக்க முடியாத ‘இலக்கை’ வாழ்க்கை கொடுக்கும்போது, அழிக்கவே முடியாத தடயத்தை அந்த வாழ்க்கையில் பதிய வைத்துவிட்டுச் செல்வதுதான்...
செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின்…
செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 05.09.2022 அன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக...








