அரசனும், ஜென் குருவும்! – நன்னெறி கதைகள் | பகுதி…

அரசனும், ஜென் குருவும்! - நன்னெறி கதைகள் | பகுதி -1 https://x.com/Seeman4TN/status/1705726237656658144/video/1 View original post on X ↗

அன்புத்தம்பி சுசீந்திரன் தயாரிப்பில், ஆருயிர் இளவல் மனோஜ்குமார் பாரதிராஜா இயக்கத்தில்,…

அன்புத்தம்பி சுசீந்திரன் தயாரிப்பில், ஆருயிர் இளவல் மனோஜ்குமார் பாரதிராஜா இயக்கத்தில், இயக்குநர் இமயம் அப்பா பாரதிராஜா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் #மார்கழி_திங்கள் திரைப்படத்தில் இருந்து, இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை அரசன் இசைஞானி...

குடிமக்களின் கடமை ஒரு நல்ல தலைமையை உருவாக்குவது. ஒரு நல்ல…

குடிமக்களின் கடமை ஒரு நல்ல தலைமையை உருவாக்குவது. ஒரு நல்ல தலைமையின் கடமை குடிமக்களைக் காப்பாற்றுவது. ஒரு நாட்டின் வளமையை அந்த நாட்டில் வாழ்ந்து சென்ற கவிஞர்கள் படித்த கவிதைகள் மற்றும் இலக்கியங்களைக் கொண்டு...

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்…

நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கு.முனுசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும்,...

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பதவியிடங்களை தமிழ்நாடு அரசு…

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பதவியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்! தமிழ்நாடு மின்வாரிய தேர்வாணையம் நடத்திய கள உதவியாளர் (கேங் மேன்) தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற 5000 தேர்வாளர்களுக்குப் பணி நியமன...

ஈழத்தமிழருக்காகத் தன் இன்னுயிர் துறந்து ஆகுதீயான தமிழ்நாட்டின் முதல் ஈகி,…

ஈழத்தமிழருக்காகத் தன் இன்னுயிர் துறந்து ஆகுதீயான தமிழ்நாட்டின் முதல் ஈகி, முத்துக்குமாருக்கு மூத்த நெருப்பு, இனமான தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் அருமைத் தந்தை அசன் முகம்மது அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – மகளிர்…

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறையின் திருப்பரங்குன்றம் தொகுதிச் செயலாளர் அன்புத்தங்கை ச.ஜெயந்தி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சி.பழனி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த...

கடவுளைத் தேடி எங்கே போகிறீர்கள்? ஏழை எளிய மக்கள் துன்பத்தால்…

கடவுளைத் தேடி எங்கே போகிறீர்கள்? ஏழை எளிய மக்கள் துன்பத்தால் துயருறுகிறார்கள். மெலிந்து நலிந்த மக்கள் இவர்கள் அனைவரும் கடவுள்கள் அல்லவா? ஏன் முதலில் அவர்களை வழிபடக்கூடாது? – வீரத்துறவி விவேகானந்தர் https://x.com/Seeman4TN/status/1704639073405792535/video/1 View original...

அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் எங்கள் அன்பு…

அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் எங்கள் அன்பு மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வும், ஆருயிர் மாமா 'தமிழ் முழக்கம்' சாகுல் ஹமீது அவர்களின் மூன்றாம்...

மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தால் அலசி…

மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தால் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மீது கட்டமைத்து விடப்பட்டிருக்கின்ற கொடுமைகளைக் கண்டறிய வேண்டும். கல்வி அறிவு மூலமே இதை சாதிக்க இயலும். - அண்ணல்...