ஒரு காரியம் கஷ்டமாக இருப்பதால் நாம் பயப்படுவதில்லை; நாம் பயப்படுவதால்தான்…
ஒரு காரியம் கஷ்டமாக இருப்பதால் நாம் பயப்படுவதில்லை; நாம் பயப்படுவதால்தான் அந்த காரியம் கஷ்டமாக இருக்கிறது.
- செனகா
மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல; இடையூறுகளும், துன்பங்களுமே!
- டபுள்யூ.மேத்யூஸ்
மௌனமே வேலையில் மிக வலிமையான வடிவம். சாஸ்திரங்கள்...
நாம் தமிழர் கட்சி – சவூதி செந்தமிழர் பாசறையின் -…
நாம் தமிழர் கட்சி - சவூதி செந்தமிழர் பாசறையின் - ரியாத் மண்டலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி நப்தலி அவர்களின் அன்புமகள் சினரா நப்தலி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த ...
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 27-09-2023 அன்று கும்பகோணம்
ராயா திருமண உள்ளரங்கத்தில்
நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு
தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில்...
உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு! என்று முழங்கிய தமிழர் தந்தை…
உடல் மண்ணுக்கு!
உயிர் தமிழுக்கு! என்று முழங்கிய தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது 113ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, 27.09.2023 அன்று கும்பகோணம், ராயா திருமண அரங்கத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்டக் கலந்தாய்வின் போது...
26-09-2023 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக, தஞ்சை…
26-09-2023 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக, தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்ப் பெரும்பாட்டன் அரசர்க்கரசன் அருண்மொழிச் சோழன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியபோது,
https://youtu.be/_DH2r_qdNrI
View original...
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 26-09-2023 அன்று தஞ்சாவூர் சிங்கப்பெருமாள் குளம் அருகே அமைந்துள்ள மணிரத்தினம் திருமண அரங்கத்தில்
நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட...
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு…
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 26-09-2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம், சிங்கப் பெருமாள் குளம் அருகே அமைந்துள்ள மணிரத்தினம் திருமண...
விலங்குகளிடம் மனிதத்தைக் காட்டிவிட்டு, மனிதர்களிடம் விலங்கு குணத்தை வெளிப்படுத்தும் ஆட்சியாளர்களின்…
விலங்குகளிடம் மனிதத்தைக் காட்டிவிட்டு, மனிதர்களிடம் விலங்கு குணத்தை வெளிப்படுத்தும் ஆட்சியாளர்களின் தேசத்தில் வாழும் மக்களுக்கு, அவர்கள் இறந்த பின்னர்க் கிட்டும் நரகம், ஒன்றும் பெரிதாகத் தெரியாது.
உலகின் தலைசிறந்த ஆயுதம் அன்புதான்! https://x.com/Seeman4TN/status/1707175788909572518/video/1
View original...
நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக ‘தமிழ்த்தேசிய…
நாம் தமிழர் கட்சி - தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக
'தமிழ்த்தேசிய அரசியல்! ஏன் மலரவேண்டும்?'
எனும் தலைப்பில் 26.09.2023 அன்று திருவையாறு தேரடித் திடலில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
http://youtu.be/maDnApaOiZs
View original post on...
நாம் தமிழர் கட்சி – பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள்…
நாம் தமிழர் கட்சி - பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் சார்பாக
'எது சனாதன தர்மம்?'
எனும் தலைப்பில் 25.09.2023 அன்று அரியலூர் அண்ணா சிலை அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/maDnApaOiZs
View original...









