செயலை விதையுங்கள். பழக்கம் உண்டாகும். பழக்கத்தை விதையுங்கள். குணம் உண்டாகும்….
செயலை விதையுங்கள். பழக்கம் உண்டாகும். பழக்கத்தை விதையுங்கள். குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள். உங்கள் எதிர்காலம் உண்டாகும்.
- ஃபோர்டு ஏமன்
மனவலிமை இல்லாதவர்களைத்தான் தீமை துன்புறுத்துகிறது. மனவலிமை படைத்தவர்களுக்கு தீமையும் இல்லை, துன்பமும் இல்லை.
-சுவாமி...
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்…
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் தங்களை மறுநியமனப் போட்டித் தேர்வு இல்லாமல் உடனடியாகப் பணியமர்த்த வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற...
20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கையான ஊதிய வேறுபாடுகளைச்…
20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கையான ஊதிய வேறுபாடுகளைச் சரிசெய்து, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311ல் குறிப்பிட்ட 'சம வேலைக்கு, சம ஊதியம்' உடனே வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவுமூப்பு...
இராமநாதபுரம் மாவட்டம், கொழுந்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் வாபிக்…
இராமநாதபுரம் மாவட்டம், கொழுந்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் வாபிக் நூமென் அவர்கள் விபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைப் பெற்று வருகிறார். விபத்தில் மனைவியை பறிகொடுத்ததுடன், தனது...
எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் 48ஆம்…
எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 02-10-2023 காலை சென்னை, கிண்டியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் நினைவிடத்...
ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை நியமன போட்டித்தேர்வுகள் இன்றி…
ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை நியமன போட்டித்தேர்வுகள் இன்றி உடனடியாகப் பணியமர்த்த வேண்டும்!
https://www.naamtamilar.org/Tp75v3
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் நினைவைப்…
எழுத்தறிவித்த இறைவன்!
பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
வெற்றியையும், தோல்வியையும் நீங்கள்தான் உருவாக்கிக்கொள்கிறீர்கள். உங்களுடைய விதியைத் தீர்மானிப்பது நீங்களே!…
வெற்றியையும், தோல்வியையும் நீங்கள்தான் உருவாக்கிக்கொள்கிறீர்கள். உங்களுடைய விதியைத் தீர்மானிப்பது நீங்களே!
தலைவன் என்றாலே மக்களுடன் சேர்ந்து இருக்க வேண்டுமே தவிர, தனித்து இருக்கக் கூடாது.
ஒரு முயற்சி நிறுத்தப்படும்பொழுது தோல்வியாகிறது; தொடரப்படும்பொழுது வெற்றியாகிறது.
எதை மனம்...
எங்கள் மண்! எங்கள் உரிமை! நாம் தமிழர் கட்சி -…
எங்கள் மண்! எங்கள் உரிமை!
நாம் தமிழர் கட்சி - கடலூர் மாவட்டம் சார்பாக 30.09.2023 அன்று
சிதம்பரம், நாரயணன் வீதியில்
பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/Hl8bm6mHfiU
View original post on X ↗
‘தாயே..! கடல் தாயே..! நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம்…
'தாயே..! கடல் தாயே..!
நாம் தமிழர் கட்சி - நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக 29.09.2023 அன்று
வேதாரண்யம்
ஆயக்காரன்புலம் கடைத்தெரு அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற
மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/hqsW1GXvcNU?feature=shared
View original post on X ↗









