குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே…
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும்!
இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்தும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக பாஜக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது வன்மையான...
சங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு…
சங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள வடக்கு புதூரைச் சேர்ந்த வாகன ஓட்டுநரான அன்புத்தம்பி முருகனை,...
நாம் தமிழர் கட்சி – மருத்துவர் பாசறையின் சேலம் மாவட்டச்…
நாம் தமிழர் கட்சி - மருத்துவர் பாசறையின் சேலம் மாவட்டச் செயலாளர் அன்புத்தங்கை தாரணி அவர்களின் தந்தையும், பரம்பரை சித்த மருத்துவருமான பெருமதிப்பிற்குரிய ஐயா அழகன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த...
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் வழிபட்ட தமிழர்கள் மீது இலங்கை…
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் வழிபட்ட தமிழர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளது இனவெறியின் உச்சம்!
ஈழத்தாயகத்தில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் சிவன் இரவை முன்னிட்டு நீதிமன்றத்தில்...
இந்திய பிரதமர் மோடி அவர்கள் மகளிர் நாளினை முன்னிட்டு எரிகாற்று…
இந்திய பிரதமர் மோடி அவர்கள் மகளிர் நாளினை முன்னிட்டு எரிகாற்று உருளையின் விலையை ரூ.100 அளவிற்கு குறைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
எரிகாற்று உருளை என்பது மகளிருக்கு மட்டுமானதா? வீட்டுக்கானதில்லையா? குடும்பத்திற்கானதில்லையா?
பாஜக ஆட்சிக்கு வந்த...
‘கல்வி செயற்பாட்டாளர்’ உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம்…
‘கல்வி செயற்பாட்டாளர்’ உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்!
@CMOTamilnadu @mkstalin
பள்ளிக்கல்வித்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், புதிய கல்விக்கொள்கையின் குறைபாடுகள் குறித்தும் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி...
பெண்கள் முழுமையான அரசியல் அதிகார உரிமையினைப் பெற்றிட உலக மகளிர்…
பெண்கள் முழுமையான அரசியல் அதிகார உரிமையினைப் பெற்றிட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம்!
‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று மகளிரைப் போற்றிக் கொண்டாடுகிறார் ஐயா கவிமணி தேசிக விநாயகம். ‘மாதர் தம்மை...
பெண் விடுதலை இல்லையேல்; மண் விடுதலை இல்லை! – தமிழ்த்தேசியத்…
பெண் விடுதலை இல்லையேல்;
மண் விடுதலை இல்லை!
- தமிழ்த்தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
பெண்மையைப் போற்றாத
எந்தச் சமூகமும் முன்னேறாது!
ஆணுக்குப் பெண் சமம் அல்ல;
ஆணும், பெண்ணும் சமம்!
என்ற முழக்கங்களை முன்வைத்து,
அரசியல் வரலாற்றில், தேர்தலில்...
நாம் தமிழர் கட்சியின் & இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்…
நாம் தமிழர் கட்சியின் & இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் நா.மணிவண்ணன் அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா நாகரெத்தினம் ( ஆசிரியர் ஒய்வு ) அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அப்பாவை இழந்து...
‘புனித வெள்ளி’ அன்று தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும்!…
‘புனித வெள்ளி’ அன்று தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கிறித்துவப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க...









