திருவேற்காட்டில் அரும்பாடுபட்டு கட்டிய வீடு அரசால் இடிக்கப்படும் என்ற அச்சத்தில்…
திருவேற்காட்டில் அரும்பாடுபட்டு கட்டிய வீடு அரசால் இடிக்கப்படும் என்ற அச்சத்தில் உயிர்விட்ட அன்புத்தம்பி சங்கர்; இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது?
@CMOTamilnadu @mkstalin
ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த...
ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும்…
ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று திமுக அரசால் ஒட்டப்பட்ட அறிவிக்கையால் அச்சமுற்று இன்னுயிரை மாய்த்துக்கொண்ட...
ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும்…
ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று திமுக அரசால் ஒட்டப்பட்ட அறிவிக்கையால் அச்சமுற்று இன்னுயிரை மாய்த்துக்கொண்ட...
மாவீரர் நாள்! விதையாய் விழுந்த தமிழ் மறவரின் வாழ்க்கையே எமது…
மாவீரர் நாள்!
விதையாய் விழுந்த தமிழ் மறவரின்
வாழ்க்கையே எமது வரலாறு!
கார்த்திகை 12 | 27-11-2024 | மாலை 04 மணி
#மதுராந்தகத்தில்_மாவீரர்நாள்2024
மான உணர்வும், இன உணர்வும் கொண்ட தமிழினச் சொந்தங்கள் எல்லோரும் மதுராந்தகத்தில் கூடுவோம்!
திரள்...
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன்…
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று கார்த்திகை 03 (18-11-2024) காலை, திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள...
நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதித் துணைத்…
நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதித் துணைத் தலைவர் அன்புத்தம்பி
இரா.முருகன் அவர்களின் தாயார் சரோஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி...
மதுரை வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முன் வாழ்வாதாரக்…
மதுரை வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முன் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக்கோரி அறவழியில் போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரசப் பயங்கரவாதம்!
@CMOTamilnadu @mkstalin
மதுரை வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்காக அருகிலுள்ள சின்ன...
மக்களாட்சிக் கட்டமைப்பின் நான்காம் தூணாக விளங்கி, நாட்டின் குடிமக்களுக்கும், அரசுக்குமிடையே…
மக்களாட்சிக் கட்டமைப்பின் நான்காம் தூணாக விளங்கி, நாட்டின் குடிமக்களுக்கும், அரசுக்குமிடையே உறவுப்பாலமாகச் செயற்பட்டு, மக்களின் உளவிருப்பத்தையும், சமூகத்தின் ஆழ்மனக்குரலையும் எதிரொலிக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் பங்களிப்பைப் போற்றும் ஊடகவியலாளர்கள் நாள் இன்று!
ஊடகங்கள்...
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக, அதன் ஒருங்கிணைப்பாளா் பெருமதிப்பிற்குரிய ஐயா…
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக, அதன் ஒருங்கிணைப்பாளா் பெருமதிப்பிற்குரிய ஐயா செ.நல்லசாமி அவர்கள் தலைமையில் 21.01.2025 அன்று நடைபெறவிருக்கும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கிச் சந்தைப்படுத்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி...
வருகின்ற 20-12-2024 அன்று, எண்ணூர் அனல்மின் நிலையத்திற்கானப் பொதுமக்கள் கருத்துக்கேட்புக்…
வருகின்ற 20-12-2024 அன்று, எண்ணூர் அனல்மின் நிலையத்திற்கானப் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில் இத்திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
@CMOTamilnadu @mkstalin @V_Senthilbalaji @TiruvallurCollr @TThenarasu...






