தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற கலை அடையாளங்களுள் ஒருவரும், தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும்,…

தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற கலை அடையாளங்களுள் ஒருவரும், தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், மாபெரும் திரையுலக ஆளுமையுமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் கவுண்டமணி அவர்களின் மனைவி அண்ணி சாந்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். உயிர்த்துணையை...

மதுரையைச் சேர்ந்த அன்புத்தம்பி மணிகண்டன் அவர்கள் தலையில் ஏற்பட்ட பெரும்…

மதுரையைச் சேர்ந்த அன்புத்தம்பி மணிகண்டன் அவர்கள் தலையில் ஏற்பட்ட பெரும் காயத்தின் விளைவாக, சுயநினைவற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகச் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலதிக சிகிச்சைக்கு 7 இலட்ச ரூபாய்வரை செலவாகும் என...

நான் சென்னை வந்திறங்கிய நாள் தொட்டு இன்று வரை என்னோடு…

நான் சென்னை வந்திறங்கிய நாள் தொட்டு இன்று வரை என்னோடு எனக்காக நிற்கும் என் ஆருயிர் அண்ணன், நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு எந்நிலையிலும் என் தோளுக்கு துணையாக நின்று, தாழ்ந்து வீழ்ந்து...

பழம்பெரும் வரலாற்றுப் பெருமைகளும், பண்பாட்டுச்செழுமைகளும் நிறைந்த உலகின் மூத்த தொல்குடியான…

பழம்பெரும் வரலாற்றுப் பெருமைகளும், பண்பாட்டுச்செழுமைகளும் நிறைந்த உலகின் மூத்த தொல்குடியான தமிழ்ப்பேரினம் வணிகத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கோலோச்சி வருகின்றது. சோழ மன்னர்களுக்கே நிதி தரும் அளவிற்குப் பெருவணிகர்களான மாசாத்துவானும், மாநாயகனும் சிறந்து விளங்கியதை...

திராவிட அரசியல் இயக்கங்கள் தமிழர் நிலத்தில் காலூன்றுவதற்கு முன்பே தமிழ்…

திராவிட அரசியல் இயக்கங்கள் தமிழர் நிலத்தில் காலூன்றுவதற்கு முன்பே தமிழ் மொழியுணர்வு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, இந்தி மொழி எதிர்ப்பு, வகுப்புவாரி இடஒதுக்கீடு, அதிகாரத்தில் பங்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண் விடுதலை,...

நாம் தமிழர் கட்சி – மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, முகப்பேர்…

நாம் தமிழர் கட்சி - மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, முகப்பேர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி உதயகுமார் அவர்களின் தாயார் அம்மா க.சாந்தா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அன்னையை இழந்து...

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத் தாக்குதல்; பாகிஸ்தான்…

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத் தாக்குதல்; பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள், இலங்கை தாக்குதலுக்கு கள்ள அமைதி காப்பது ஏன்? நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே கடந்த 02.05.2025 அன்று நடுக்கடலில்...

தமிழீழ விடுதலை உணர்வைத் தனது பாடல்களால் ஊட்டிய பாசறைப்பாணர் பெருமதிப்பிற்குரிய…

தமிழீழ விடுதலை உணர்வைத் தனது பாடல்களால் ஊட்டிய பாசறைப்பாணர் பெருமதிப்பிற்குரிய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களது மருமகனும், தமிழிசைப்பாடகி அம்மா சாந்தி என்கிற தமிழ்க்கொடி அவர்களது கணவருமான அன்புத்தம்பி திருகண்ணபுரம் செ.நாகராசன் அவர்கள்...

நேர்மையின் அடையாளம் ஐயா சகாயம் அவர்களுக்கானப் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு…

நேர்மையின் அடையாளம் ஐயா சகாயம் அவர்களுக்கானப் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்! @CMOTamilnadu @mkstalin முன்னாள் இந்தியக் குடிமைப்பணி அதிகாரி நேர்மையின் பெரும் அடையாளம் பெருமதிப்பிற்குரிய ஐயா சகாயம் அவர்கள்...

நாம் தமிழர் கட்சி – வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி எருமபாளையம்…

நாம் தமிழர் கட்சி - வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி எருமபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி வினோத்குமார் அவர்களின் தாயார் அம்மா மேகலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அன்னையை இழந்து...