கடந்த காலங்களில் தவறாக கட்டமைக்கப்பட்ட இந்திய நாட்டின் பிழையான வெளியுறவு…

கடந்த காலங்களில் தவறாக கட்டமைக்கப்பட்ட இந்திய நாட்டின் பிழையான வெளியுறவு கொள்கை மாறுவதற்கான சூழ்நிலை பிறக்க தாயக தமிழகத்தின் அதிகார அரசியலில் பெரும் மாற்றம் நிகழ வேண்டும். சாதியாலும், மதத்தாலும் பிரிந்து கிடக்கிற...

பன்னாட்டு அரசியல் சூழல்களில் தமிழர்கள் மீது திட்டமிட்டு சிங்கள அரசால்…

பன்னாட்டு அரசியல் சூழல்களில் தமிழர்கள் மீது திட்டமிட்டு சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான தலையீடற்ற பன்னாட்டு விசாரணைக்கும் அனுமதி இல்லை எனும் நிலையில், அரசியல் அதிகாரமும், ஆட்சி அதிகாரமும் இல்லாத தமிழினம் போராடி...

மே18 இனப் பேரெழுச்சி நாள்! வரலாற்றின் மூத்த இனமான தமிழர்…

மே18 இனப் பேரெழுச்சி நாள்! வரலாற்றின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனம் பல்வேறு பெருமைகளை கொண்ட தனித்துவமான பேரினம். இலக்கிய இலக்கண செழுமைகளைக் கொண்ட முதுபெரும் செம்மொழி தமிழ் மொழியை தாய்மொழியாக...

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மே…

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகள் காலநிலை முன்னறிவிப்பில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவதால் அனைவரும்...

நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதியின் பொருளாளர்…

நாம் தமிழர் கட்சி - ஆவடி சட்டமன்றத் தொகுதியின் பொருளாளர் அன்புத்தம்பி மா.சூரியநாராயணன் அவர்களின் தாயார் அம்மா மா.மல்லிகா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும்,...

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! தேர்வில் தோல்வியுற்ற மாணவ-மாணவியர் கலங்க வேண்டாம். அன்புப்பிள்ளைகள் சோர்ந்துவிடாது, மனந்தளராது தொடர்ந்து முயற்சி செய்து அடுத்துவரும் துணைத்தேர்வு வாய்ப்புகளின்...

உயிருக்கினிய உறவுகள் அனைவருக்கும் அன்பும், வணக்கமும்! வருகிற வைகாசி 4…

உயிருக்கினிய உறவுகள் அனைவருக்கும் அன்பும், வணக்கமும்! வருகிற வைகாசி 4 ஆம் தேதி மே 18 இனப்படுகொலை நாள்! இம்முறை கோவையில் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் கொடிசியா திடலில் ஞாயிற்றுக்கிழமை சரியாக மாலை 04 மணிக்கு...

தமிழ்த்தேச விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுமைக்கும் அரும்பெரும் ஈகங்களைச் செய்து…

தமிழ்த்தேச விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுமைக்கும் அரும்பெரும் ஈகங்களைச் செய்து போராடிய தமிழ்த்தேசியப் போராளி! சாதி ஒழிப்பைப் பேசியதோடு மட்டுமல்லாது, அதன்படியே வாழ்ந்து காட்டி, தமிழர் ஓர்மையே வலிமை என்பதை உரைத்த பெருந்தமிழர்! மக்களை...

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய தலைசிறந்த எழுத்தாளரும், இளைய தலைமுறை…

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய தலைசிறந்த எழுத்தாளரும், இளைய தலைமுறை மத்தியில் தன்னம்பிக்கையை விதைத்து, நல்வழி காட்டும் ஆகச்சிறந்தப் பேச்சாளரும், தமிழ்ச்சமூகத்தின் மீது பற்று கொண்ட சிந்தனையாளரும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணிபுரிந்த...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல்! தமிழ்நாடே எதிர்நோக்கியிருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும்...