மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், இராவணா வலையொளி ஊடகவியலாளருமான ஐயா…
மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், இராவணா வலையொளி ஊடகவியலாளருமான ஐயா பா.ஏகலைவன் அவர்களின் தாயார் பா.அன்னப்பூரணி அவர்கள் மறைவெய்தியதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதிவணக்க...
நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி,…
நாம் தமிழர் கட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி, மூரார்பாளையத்தைச் சார்ந்த, சவூதி செந்தமிழர் பாசறையின் தமாம் மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி காசிவேல் அவர்களின் அன்புமகள் தணிகா ஸ்ரீ அவர்கள் மறைவெய்திய...
தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி…
தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2800 ரூபாய்...
மக்களிடையே நற்கருத்துக்களை விதைப்பதன் மூலம்தான் சமூக மாற்றத்தையும், நல்லரசியலையும் படைக்க…
மக்களிடையே நற்கருத்துக்களை விதைப்பதன் மூலம்தான் சமூக மாற்றத்தையும், நல்லரசியலையும் படைக்க முடியும் எனும் நம்பிக்கை கொண்டு, அயராது பணியாற்றும் சமரசமற்ற ஊடகவியலாளர்!
இராவணா எனும் தனி ஒரு வலையொளியை உருவாக்கி, தமிழ்த்தேசியக் கருத்தியலுக்கு வெளிச்சம்பாய்ச்சி...
கன்னியாகுமரி மூதாட்டி சூசைமரியாள் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை…
கன்னியாகுமரி மூதாட்டி சூசைமரியாள் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
கன்னியாகுமரி மாவட்டம் மத்திகோடு பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சூசைமரியாள் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த...
நாம் தமிழர் கட்சி – காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மெ.பிரபாகரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர...
நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்…
நாம் தமிழர் கட்சி - ஆவடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி கோ.நாகராஜ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ச.கோவிந்தராஜு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும்...
சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின்குமார் மரணத்தில் தொடர்புடைய கொலையாளிகளுக்குக்…
சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின்குமார் மரணத்தில் தொடர்புடைய கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள்...
தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்,…
தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ச.இராமதாசு அவர்களின் வாழ்க்கை வரலாறு, என் அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களினுடைய இயக்கத்தில், அன்புத்தம்பி...
தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்,…
தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ச.இராமதாசு அவர்களின் வாழ்க்கை வரலாறு, என் அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களினுடைய இயக்கத்தில், அன்புத்தம்பி...







