பணி நிரந்தரம் செய்யக்கோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை…

பணி நிரந்தரம் செய்யக்கோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை வாசலில் தொடர்ந்து 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை திமுக அரசு காவல்துறையினர் மூலம் இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து,...

தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்!…

தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஆட்சியாளர்களே! @mkstalin @PriyarajanDMK @Subramanian_ma @supriyasahuias @TThenarasu...

தொடர்ந்து கடந்த 13 நாட்களாக தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களைப்…

தொடர்ந்து கடந்த 13 நாட்களாக தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் வெளியே போராடிவரும் தூய்மைப் பணியாளர்களைப் போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ள...

நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச்…

நாம் தமிழர் கட்சி - இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி கரிகாலன் சூர்யா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா செ.ராஜசேகர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்துகிற நம்முடைய வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம்! நாள்: 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை...

பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில்…

பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று 11.08.2025 மீண்டும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன். https://www.youtube.com/live/dOMG_hBSolU?si=AX_9sHtuhGmmDzQ4 View original post...

‘மாலை முரசு’ நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களினுடைய 91ஆம்…

‘மாலை முரசு’ நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களினுடைய 91ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 11-08-2025 சென்னை - அண்ணாசாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர் வணக்க நிகழ்வில், நாம்...

தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம்…

தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 25 (10.08.2025) அன்று சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்...

பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில்…

பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக 10.08.2025 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு...

ஒட்டன்சத்திரத்தில் தம்பி சரவணனை கொடூரமாகப் படுகொலை செய்த வடமாநில கொலையாளிகளை…

ஒட்டன்சத்திரத்தில் தம்பி சரவணனை கொடூரமாகப் படுகொலை செய்த வடமாநில கொலையாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அன்புத்தம்பி...