பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக 10.08.2025 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, போராட்டக் கோரிக்கைகள் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணை நிற்கும் என்று உறுதி அளித்தேன்.
https://t.co/TXduQQBRSf







