நாம் தமிழர் கட்சி – கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஆகச் சிறந்த களப்பணியாளரும், வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளருமான அன்புத்தம்பி கரம்பக்குடி மோகன் அவர்களின் தாயார் அம்மா சி.அமிர்தம் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சி.அமிர்தம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




