பாட்டாளி மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கும், முன்னேற்றத்திற்கும் தம் வாழ்வினை ஒப்புவித்து வாழ்ந்த பெருந்தகை!
வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்!
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்!
அன்பிற்கினிய அண்ணன் காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் பிறந்த நாளில் என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகின்றேன்!




