புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்று இன்று அதிகாலை 23-12-2025 மறைவெய்திய மூத்த தமிழ்த்தேசியவாதியும் எழுகதிர் ஆசிரியருமான ஐயா அருகோ அவர்களின் திருவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தி, குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுத்தேன்.
சென்னை கோடம்பாக்கம்




புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்று இன்று அதிகாலை 23-12-2025 மறைவெய்திய மூத்த தமிழ்த்தேசியவாதியும் எழுகதிர் ஆசிரியருமான ஐயா அருகோ அவர்களின் திருவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தி, குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுத்தேன்.
சென்னை கோடம்பாக்கம்



