புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்றுள்ள மூத்த தமிழ்த்தேசியவாதி எழுகதிர் ஆசிரியர் ஐயா அருகோ அவர்களை இன்று 10-12-2025 காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன்.




புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்றுள்ள மூத்த தமிழ்த்தேசியவாதி எழுகதிர் ஆசிரியர் ஐயா அருகோ அவர்களை இன்று 10-12-2025 காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன்.



