சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும், பஞ்சமர் நில மீட்பும்,
தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும்,
மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: உளுந்தூர்பேட்டை (பெருந்தலைவர் தாத்தா காமராசர் சிலை அருகில்) கள்ளக்குறிச்சி மாவட்டம்
நாள்: கார்த்திகை-21 | 07-12-2025
ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணி
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!




