முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆதி நீயே! ஆழித் தாயே! கடல்சூழ் உலகு! காப்பதே அழகு!…

0

ஆதி நீயே!
ஆழித் தாயே!

கடல்சூழ் உலகு!
காப்பதே அழகு!

நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, கூத்தன்குழியில் கடலம்மா மாநாடு-2025 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்!
கடலம்மா மாநாடு சிறக்க வேண்டும்!

Exit mobile version