புரட்டாசி 11ஆம் நாள் (27.09.2025) மாலை 04 மணியளவில் தர்மபுரி வள்ளலார் திடலில்,
மலைகளின் மாநாடு!
மலை வளமே!
மண் வளம்!
மலை இல்லையேல்
மழை இல்லை!
மலையிலிருந்து தான்
அருவி
அருவியிலிருந்து தான்
நீரு
நீரிலிருந்து தான்
சோறு
சோறிலிருந்து தான்
வயிறு
வயிறிலிருந்து தான்
உயிரு
உயிரிலிருந்து தான்
வாழ்க்கை
மலைகளைக் காப்போம்
மண்வளம் மீட்போம்!
அன்பின் அழைப்பில்
உங்கள்
சீமான்





