தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் மாபெரும் பொதுக்கூட்டம்!

27

தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் அன்று (02-08-2025) மாலை 05 மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

02-08-2025 | பட்டியல் வெளியேற்றம் - தேவேந்திர குல வேளாளர் - மாபெரும் பொதுக்கூட்டம் |சீமான் தலைமையில்

தேவேந்திர குல வேளாளர் வரலாறு! - சிறப்பு காணொளி தொகுப்பு | பட்டியல் வெளியேற்றம் கோரி பொதுக்கூட்டம்

02-08-2025 பேச்சிமுத்து | பட்டியல் வெளியேற்றம் | தேவேந்திரகுலவேளாளர் |சீமான்தலைமையில்பொதுக்கூட்டம்

02-08-2025 அன்டகுடி ராஜி |பட்டியல்வெளியேற்றம் | தேவேந்திரகுலவேளாளர் | சீமான்தலைமையில் பொதுக்கூட்டம்

02-08-2025 கரிகால்பாண்டியன்| பட்டியல்வெளியேற்றம்| தேவேந்திரகுலவேளாளர் | சீமான்தலைமையில்பொதுக்கூட்டம்

02-08-2025 பாலமுரளி வர்மன் | பட்டியல்வெளியேற்றம்|தேவேந்திரகுலவேளாளர் | சீமான்தலைமையில்பொதுக்கூட்டம்

02-08-2025 | பட்டியல் வெளியேற்றம் | தேவேந்திர குல வேளாளர் | சீமான் தலைமையில் பொதுக்கூட்டம்