முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு…

0

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஆனி 31 ஆம் நாள் (15.07.2025) சென்னை, கிண்டியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் மலர்வணக்கம் செலுத்திய போது,

பெருந்தலைவர் தாத்தா காமராசர் பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் புகழ் வணக்கம்

Exit mobile version