க.எண்: 2025070651
நாள்: 07.07.2025
அறிவிப்பு:
மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!
நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறை நடத்தும் உரிமையுரை: நாள்: இடம்: |
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக “மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தை முன்வைத்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 10-07-2025 அன்று மாலை 04 மணிக்கு மதுரை விராதனூரில் ‘ஆடு-மாடுகளின் மாநாடு’ நடைபெறவிருக்கிறது.
இம்மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி