முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! அண்ணா பல்கலைக்கழக…

11

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை ஒன்றிணைந்து, இன்று மார்கழி 16 (31-12-2024) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவிருக்கின்றது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

Exit mobile version