கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

60

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கார்த்திகை 03 (18-11-2024) அன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள பாட்டனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

🔴நேரலை 18-11-2024 திருச்சி - சீமான் செய்தியாளர் சந்திப்பு | வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் மலர்வணக்கம்