நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக 'வணங்குகின்ற சாமியா?
வாழுகின்ற பூமியா?' எனும் தலைப்பில் 27.08.2024 அன்று மாலை தஞ்சாவூர், கீழவாசல், ஜூபிடர் திரையரங்கம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://t.co/0eEGD5pB2m







