பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து,
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை வள்ளுவர்கோட்டத்தில்
நாளை (04-08-2024) காலை 11 மணிக்கு
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!




