முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32…

0

முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடி, பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும், விடுதலையான பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்திருந்ததன் விளைவாக உடல் மேலும் நலிவுற்று சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி இன்று (28-02-2024) உயிரிழந்த தம்பி சாந்தன் அவர்களது திருவுடலுக்கு மலர் வணக்கம் மற்றும் இறுதி வணக்கம் செலுத்தியபோது,

https://t.co/V0dddisa0G

Exit mobile version