எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட அளவிலான கட்சி, பாசறை மற்றும் கொள்கைப் பரப்புரையாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று 17.02.2024 காலை 10 மணியளவில் சென்னை அண்ணா நகர் கே.எம். இராயல் மகால் அரங்கத்தில் நடைபெற்றது.







