தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

512

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், திருவைகுண்டம், தூத்துக்குடி, திருசெந்தூர் ஆகிய தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி, வெள்ளூர், T.சவேரியார்புரம், முத்தையாபுரம், முத்தாலங்குறிச்சி, அடைக்கலபுரம், காயல்பட்டினம், கொங்கராயங்குறிச்சி, புளியங்குளம் மற்றும் (கருங்குளம்) தூதுகுழி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 21-12-2023, 22-12-2023, 23-12-2023 மற்றும் 28-12-2023 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கினார்.

நிதி அளிக்க: https://donate.naamtamilar.org/South-Districts-Dec-2023-Flood-Relief.html

🔴நேரலை 21-12-2023 திருவைகுண்டம் தென் மாவட்டங்களில் துயர் துடைப்பு களத்தில் சீமான் #SeemaninSouthTN
🔴நேரலை 22-12-2023 தூத்துக்குடி தென் மாவட்டங்களில் துயர் துடைப்பு களத்தில் சீமான் #SeemaninSouthTN
🔴நேரலை 22-12-2023 தூத்துக்குடி தென் மாவட்டங்களில் துயர் துடைப்பு களத்தில் சீமான் #SeemaninSouthTN