அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி!
இழந்துவிட்ட நிலத்தை மீண்டும் அடித்து மீட்ட எங்கள் குலமாதரின் குலவிளக்கு!
தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்!




