மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: பள்ளிக்கரணை கல்லுக்குட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

230

சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை கல்லுக்குட்டை பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நிதி அளிக்க:

https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html

🔴நேரலை 10-12-2023 கல்லுக்குட்டை பள்ளிக்கரணை - சென்னை பெருவெள்ளம் - துயர் துடைப்பு களத்தில் சீமான்

🔴10-12-2023 சீமான் செய்தியாளர் சந்திப்பு - கல்லுக்குட்டை பள்ளிக்கரணை துயர் துடைப்பு பணிகள்