நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 18-11-2023, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் பாட்டனாரின் திருவுருவச்சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தியபோது,
https://t.co/hGiF0er72i






