முகப்பு கட்சி செய்திகள்

திருச்செந்தூர் தொகுதி நகராட்சியை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

90

திருச்செந்தூர் தொகுதி நகராட்சியில் மக்கள் விரோத வரிவிதிப்பை கண்டித்து தினந்தோறும் தடையின்றி குடிநீர் வழங்க கோரி பாதாள சாக்கடை வசதி செய்து தர கூறியும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Exit mobile version