தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி – திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

366

திருவண்ணாமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 22-10-2023 அன்று “தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி!” எனும் தலைப்பில் வேட்டவலம் அரண்மனை வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

🔴நேரலை: 22-10-2023 திருவண்ணாமலை வேட்டவலம் | தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி! மாபெரும் பொதுக்கூட்டம்
🔴நேரலை: 22-10-2023 போளூர் - சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு #LIVE

🔴நேரலை 22-10-2023 திருவண்ணாமலை வேட்டவலம் | தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி! - மாபெரும் பொதுக்கூட்டம்