எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

214

கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, ‘எங்கள் மண்! எங்கள் உரிமை!’ எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

🔴நேரலை: 30-09-2023 சிதம்பரம் பொதுக்கூட்டம் | எங்கள் மண்! எங்கள் உரிமை! பொதுக்கூட்டம் #LIVE #கடலூர்

🔴நேரலை: 30-09-2023 காட்டு மன்னார் கோயில்  - சீமான் செய்தியாளர் சந்திப்பு | மாவட்டக் கலந்தாய்வு #LIVE

🔴நேரலை: 01-10-2023 கடலூர்  - சீமான் செய்தியாளர் சந்திப்பு | மாவட்டக் கலந்தாய்வு #LIVE